வியாழன், 8 செப்டம்பர், 2011

மீண்டும் எழுதுகிறேன்

நான்கு வருடங்களுக்குப பிறகு மீண்டும் வலை பதிவு செய்கிறேன் ... இம் முறை என் இனிய தமிழில். கூகுளே ற்றன்ச்ளிடேரடின் தலத்தில் உள்ள பக்கத்தில் தட்டச்சு செய்து அதை வெட்டி என் பதிவு தலத்தில் ஒட்டுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரமேஷ் பிரபாவின் சந்தித்தவேளையில் நிகழ்ச்சியால் உந்தப்பட்டு அவரது பரிமாற்றங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை எழுத தொடங்குகிறேன். அவரது நிகழ்சியை காண முடியாதவர்களுக்காகவும் அவரது பரிமாற்றங்களை மீண்டும் refer செய்ய விரும்புபவர்களுக்காகவும் இந்த பதிவை செய்ய விழைகிறேன்.

இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது என்னுள்ளும் ஒரு பெரிய கேள்வியாக இருந்தாலும் ஒரு சிறு தொடக்கமாக இது இருக்கட்டுமே என்றெண்ணி தொடங்கிகிறேன். நன்றி

1 கருத்து:

மனம் திறந்து... (மதி) சொன்னது…

நல்ல முயற்சி... நல்வாழ்த்துகள்!

கருத்துரையிடுக